ஆனால் அப்படிப்பட்ட தீபாவளி பண்டிகைக்கே விடுமுறை இல்லையென்றால் எப்படி இருக்கும். இது எல்லாத்துக்கும் காரணம் மழை தான் காரணம் . மழை தான் அவர்களது விடுமுறையை கெடுத்து விட்டது. ஒருபக்கம் மழையால் பள்ளி குழந்தைகள் விடுமுறை கிடைத்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் மீட்பு பணியாளர்கள் தங்களது விடுமுறையை இழந்து விட்டு சோகத்தில் இருக்கிறார்கள். தீபாவளி அன்று மழை இருக்கலாம் என்பதால் மீட்பு குழுவினருக்கு விடுமுறை இல்லை என கூறி விட்டார்கள்.
No comments:
Post a Comment